இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இத் ...
சென்னை நேரு விளையாட்டு அரங்கில், 3 நாட்கள் நடைபெறும் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பூட...
பணியில் இருந்தபோது உயிரிழந்த சென்னை திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் சிவகுமார் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகுமாரின் குடும்பத்தினரு...
முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தால் பல கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிறுவனங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்படுபவை தான் எனவும், அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் ...
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அமைச்சர்கள், எம்.பி-கள் உள்பட மூத்த கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
...
இரு நாட்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் தொடங்கியது. மாநாட்டு அரங்கின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை...
பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி. ...